மூன்றாம் புறம்
100 ஆண்டுகள் முந்தி தனது பாட்டன் உழுத நிலத்தைத் தேடியலையும் ஒரு இளம் விவசாயியின் உணர்ச்சிக் கதை. விளை நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறி வரும் இக் காலகட்டத்தில், அதற்கு ஒரு தீர்வு இக்கதையின் இறுதிப் பகுதியில் சொல்லப்பட்டிருக்கிறது